387
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தனக்காக தேர்தல் பணியாற்றியவர்களுக்கு கனிமொழி விருந்து வழங்கினார். தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத...

246
விழுப்புரம் அருகே நாடாளுமன்றத் தேர்தல் பணியில் இருந்த பெண் கிராம நிர்வாக அலுவலரை மதுபோதையில் தாக்கியதாக முகையூர் திமுக கவுன்சிலர் ராஜீவ்காந்தி என்பவரை கைது செய்து பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்...

1269
ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட திமுக மற்றும் அதிமுகவின் பதினான்கு தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடை...

4171
நேபாளத்தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளுக்காக இந்தியா சார்பில் 200 வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற விழாவில், இந்தியா சார்பில் நேபாளத்த...

51914
திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில், தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருந்த உடற்கல்வி ஆசிரியர் மாரடைப்பால் பரிதபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருக...

2510
அசாமில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 90 வாக்காளர்களே இருந்த நிலையில், 171 வாக்குகள் பதிவானதால் தேர்தல் அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஹப்லாங் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த ஒன்...

2750
தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, காவல்துறை விரிவான பாதுகாப...



BIG STORY